புளியங்குளம் A9 வீதியில் உள்ள பரசன் குளத்தில் திருத்த வேலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்புறமாக சீமெந்து ஏற்றி வந்த பார ஊர்தி மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் உயிர் இழப்புக்கள் எதுவும் இடம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.