Friday, June 6, 2014

வவுனியவில் மறுபடியும் வழிப்பறி


நேற்று மாலை காலை நேரம் போல் வந்த நபர் 45 வயது 
மதிக்கத்தக்க பெண் ஒருவரை வழிமறித்து விலாசம் கேட்பது




 போல் அவர் கழுத்தில் இருந்த நகைகளை பறித்தது சென்றுள்ளார். 
இதனால் பெண்கள் நகைகளை வெளியில் போட்டு செல்ல சிந்திக்கின்றனர்.

No comments:

Post a Comment