வவுனியா கோவில்குளத்தில் நேற்று மாலை நேரத்தில் இச்
சம்பவம் நடைபெற்றுள்ளது வீட்டில் மகன் இருக்கிறார் என்ற
நம்பிக்கையில் கோவில்க்கு சென்ற அம்மா வந்து பார்க்கும் போது
வீட்டு மேல் பகுதியால் உள்புகுந்து 34 சவரான் நகைகளை திருடி
இருந்தமை தெரிய வந்தது. ஆனால் அடுத்த அறையில் இருந்த
மகனுக்கு தெரியவில்லை காரணம் மகன் Facebook இல் சக நண்பர்களுடன்
Chat இல் இருந்ததுதான். மேலும் இது பற்றி போலீஸார் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்ிருக்கின்றனர்
No comments:
Post a Comment