Friday, June 6, 2014

ரயிலில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலி



கொழும்பில் இருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயிலில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.



வவுனியா - ஓமந்தை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 கொழும்பில் இருந்து பளை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் இருந்தே இவர் 
வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   சடலம் பிரேத பரிசோதனைக்காக 
வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment